பக்கம்:தெய்வ மலர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

திருடி இருக்கிருய், திருட்டுக் குரங்கே! என்று ஒரு அடி கொடுத்தாள். அந்த வீட்டுக் குழந்தைகளும் வந்து குச்சை எடுத்துக் கொண்டு அடிக்கவே, தப்பித்தேன் பிழைத்தேன் என்று குரங்கு ஒட்டம் பிடித்தது.

திருடியபோது தண்டனை கிடைக்கவில்லை. திருடாத போது தண்டனை கிடைத்தது எப்படி? என்று குரங்குக்கும் புரியவே இல்லை. யோசித்துக் கொண்டே இருந்தது,

திருட்டுக்குத் தண்டனை எப்பொழுதும் உண்டு, என்பதுதானே கடவுளின் கட்டளை!

பொல்லாத நண்பரிடம் பழகி, வீட்டை விட்டுப் போன பூனையை நல்ல பூனை என்ருர்கள். போனது திரும்பி வருமா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/21&oldid=580294" இலிருந்து மீள்விக்கப்பட்டது