பக்கம்:தெய்வ மலர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இருக்கிறேன். உண்மைதானே’ என்று நெட்டைவால் எலி கத்தியது.

ஆமாம் ஆமாம்” என்று வாயைப் பொத்திக் காண்டு tலாம் தலை!ை ட்டின. கொண்டு எல்லாம் தலையை ஆட்டின

இங்கே பார்த்தீர்களா! எத்தனை பொந்துகள் இருக்கின்றன! அங்கே பாருங்கள் ஒரு குட்டிச் சுவர் இருக்கிறது. பூனை வந்தால் சுவற்றில் ஏறித் தாண்டி ஓடிவிட வேண்டும். இல்லையேல் புதரில் போய் பதுங்கிக் கொள்ள வேண்டும்.

அதுவும் முடியாவிட்டால் என்று ஒர் குட்டி எலி கேட்டது. சிறிய பொந்தாக இருந்தாலும் உள்ளே போய் பதுங்கிக் கொள்ள வேண்டும். உங்கள் மூளையை உபயோகப்படுத்த வேண்டும். சீக்கிரமாக ஓடவேண்டும். என்னுல்தான் இப்படி யெல்லாம் செய்ய முடியும். உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. இல்லையா? என்று ராஜா எலி கேட்டுக் கொண்டே கம்பீரமாக சிரித்தது.

தலையை நிமிர்த்திக் கொண்டு வானத்தைப் பார்த்து தற்பெருமையோடு ராஜா எலி சிரித்துக்

கொண்டே இருந்தது.

மியாவ் என்று ஒரு சத்தம். பூனைதான் கத்துகிறது என்று ஒரு குட்டி எலி சத்தம் போட்டது. பூனையா? என்று ராஜா எலி பயந்து கொண்டே கேட்டது. ஆமாம்! பூனைதான்! என்று எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/24&oldid=580297" இலிருந்து மீள்விக்கப்பட்டது