பக்கம்:தெய்வ மலர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

கூச்சல் போட்ட மிருகங்களையே கட்டுப்படுத்த முடியவில்லை கஎன்ருல், ரட்டையே எப்படி ஆள முடியும்!

o o T கர் £2 ?лот ! o ட்டு o:

சல் அடங்கியது.அமைதி நிலவியது. அத் கம்

சட தகைய ராஜ கம்பீரம் உள்ள ஆற்றல்

மிக்க சிங்கத்தையே நாம் ராஜாவாக ஏற்றுக் கொள் வேம்! உங்கள் கருத்து என்னஎேன்று கரடி கேட்டது.

ஆமாம்! ஆமாம்! சிங்கம் தான் நமக்கு ராஜா! என்று எல்லா மிருகங்களும் ஒரே மனதாக ஏற்றுக் கொண்டன.

கிழட்டுச் சிங்க ராஜா, இப்பொழுது மேடையிலே கம்பீரமாக நின்றது. =

தகுதியுடன் ஆசை இருந்தால் தான் மதிப்பும் பெருமையும் கிடைக்கும். அறிவும் ஆற்றலும் இல்லாத அற்ப ஆசைால் அவமானமே கிடைக்கும் என்று கரடி விட்ட கரடியை, எல்லா மிருகங்களுமே தலை ஆட்டி ஆமோதித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/57&oldid=580330" இலிருந்து மீள்விக்கப்பட்டது