பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சூத்திரம் தெற்கு ஜன்னலும் நானும் வல்லுறுகளற்ற வானம் புறாக்களுக்காகவும் புலிகளற்ற கானகம் மான்களுக்காகவும் மேடுகளற்ற பாதைகள் ஒடைகளுக்காகவும் செவிடற்ற காதுகள் - புல்லாங்குழல்களுக்காகவும் நிச்சயம் உருவாகும் என்றோ ஒரு விடியலில் அதுவரை அச்சந்தவிர்ப்பதே வாழ்தலுக்கான ' கு