பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 31 இது வேறு தருணம் மொட்டுகளை ஊதவரும் தென்றலாகவா இருக்கப் போகிறாய்? அதற்கிது நேரமில்லை. மலை உச்சிகளையும் புழுதிக் காடாக்கும் மூர்க்கச் சூறையாக அவதாரமெடு. உன் விரல்கள் விஷக்கத்தியாக பாய வேண்டிய குடல்கள் அநேகம் இந்த தேசத்தில்.