பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 61 அப்படி நேரின் அவனியின் காய்ந்த குடல்களில் ஈரம் விளையும். 盘 தீயாகவும் தாயாகவும் இருந்து தர்ம தர்பார் நடத்துவாய். ஜாடராக்கினியே! அந்த ஜோதியுகத்தின் பொன்வாசல் திறக்க தினமும் போர்க்குரல் எழுப்பு. O