பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



படையல்


‘உண்ணும் சோறும், பருகு நீரும்,
தின்னும் வெற்றிலை பாக்கும் எல்லாமும்
பெரியபுராணமே’ என்று கருதி வாழ்ந்த காலஞ்
சென்ற என் தந்தையார் ‘பெருஞ்சொல்
விளக்கனார்’ திரு. அ. மு. சரவண முதலியார்
அவர்கட்கு நன்றி செலுத்தும் முறையில் இந்
நூலைப் படையல் செய்கிறேன்.