பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புறம்பயம் .87 முன்னேச்செய்வின இம்மையில்வந்து மூடும்.ஆதலின் முன்னமே, என்னைரீதியக் காதெழுமட நெஞ்சமேஎங்தை தந்தையூர், அன்னச்சேவல்ே டிேப்பேடைகள் கூடிச் சேரும் அணிபொழில், புன்னைக்கன்னி கழிக்கணுறும் புறம் பயந்தொழப் போதுமே, - 7 மலமெலாம்.அறும் இம்டிையேமறு மைக்கும்வல்வினை சார்கிலா, சலமெலாம்ஒழி நெஞ்சமேனங்கள் சங்கரன்வந்து தங்கும்.ஊர், கலமெலாங்கடல் மண்டுகாவிரிங்கை ஆடிய கங்கைர்ே, புலமெலாம்மண்டிப் பொன்விளக்கும் புறம் பயந்தொழப் போதுமே. .8 பண்டரீயன செய்த தீமையும் பாவமும்பறை யும்படி, கண்டரீயன கேட்டியேற்கவ லாதெழுமட நெஞ்சமே, தொண்டரீயன பாடித்துள்ளியின் முடிவானவர் தாக்தொ ழும், புண்டரீக மலரும்பொய்கைப் புறம்பயங்தொழப் போதுமே. t துஞ்சியும்பிறக் துஞ்சிறந்துக் தயக்க்ருத மயக்கிவை, அஞ்சி.ஊரன் திருப்புறம்பய்த் தப்பனத்தமிழ்ச் சீரினல், கெஞ்சிேைல புறம்பயத்தொழு துய்தும்என்று கினைக் டுக்குக் கடலே எல்லையாக இருக்கும்படி உலகத் தனியரசை ஆண்டாலும், கடை எலாம் பிணைத்தேரைவால் - கடைசியில் இந்தப் பதவியெல்லாம் பெண் தேரையின் வால் தேய்வது போலத் தேய்ந்துவிடும். கவலாது . கவலை அடையாமல், ' 7. தியக்காது . கலங்கச் செய்யாமல். புன்கணக் ട്புதிதாகப் புத்த புன்னைமரம். - 8. சலம் யே செயல். கலம் - கப்பல். 10. துஞ்சியும் - இறந்துபட்டும். துயக்கு - த்ெர்ட்ர்பு: