பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ சிவமயம் திருச்சிற்றம்பலம் சு ந் தர மூர் த் தி சுவா மிக ள் அருளிச்செய்த தேவாரம் 1. பண் - இந்தளம் திருவெண்ணெய்நல்லூர் திருச்சிற்றம்பலம் பித்தாபிறை குடிபெரு மானே.அரு ளாளா, எத்தால் மற வாகேநினைக் கின்றேன்மனத் துன்னே, வைத்தாய் பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள், அத்த்ாஉனக் காளாய்இனி அல்லேன் என்ல் ஆமே. - 1 கர்யேன்பல நாளும்கினைப் பின்றி மினத் துன்னைப், பேயாய்த்திரிங் தெய்த்தேன்பெற லாகா.அருள் பெற்றேன், வேயார்பெண்ணேத் தென்பால்வெண்ணெய் நல்லூர்,அருட் டுறையுள், ஆயாஉனக் காளாய்இனி அல்லேன் எனல் ஆமே. - 2 1. எத்தால் - எதலுைம். அருட்டுறை: திருவெண்ணெய் கல்லூர்த் திருக்கோயில். - 2. எய்த்தேன் . இளேத்தேன். வேய் - மூங்கில்.