பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 சுந்தரர் தேவாரம். கரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே நன்றி யில் வினே யேதுணித் தெய்த்தேன், அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன் அஞ்சி னேன்மை குரவர் தம்மை, உரைப்பன் கான்உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத, இரைப்பனே னுக்கோர் உய்வகை அருளாய் இடைம ருதுறை எங்கையி ரானே. - 2 புன்னு னப்பணி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை போருள்.இலை நாளும், என்னே னக்கினி இற்றைக்கு காளே என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய், முன்ன மேஉன சேவடி சேரா மூர்க்க கிைக் கழிந்தன காலம், இன்னம் என்றனக் குய்வகை அருளாய் இடைம. ருதுறை எந்தைப் ரானே. - 3 முத்திச் செய்வினை இம்மைக்கண் நலிய மூர்க்க கிைக் கழிந்த்ன காலம், சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன் சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் ஹீயேன், அந்தி வெண் பிறை குடும்எம் மானே ஆரூர் மேவிய அமார்கள் தலைவா, எங்தை எேனக் குய்வகை அருளாய் இடைமருதுறை எங்தையி ரானே. - அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள் ஐவ ரும்புர வாசற் ஆண்டு. கழித்துக் காற்பெய்து போயின. பின்னைக் கடைமு றைஉனக் கேபொறை ஆனேன், விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னே வேண்டேன் ம்ானுட வாழ்க்கைஈ. தாகில், இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய் இடைம ருதுறை எங்தைபி. ரானே. - 2. இன்னே . இப்பொழுதே. இரைப்பன் - மோகத்தி உடையவன்; இரைப்பு-மோகம். - 8. புல்லின் துணியிலே உள்ள பனி, வெவ்விய சூரியனைக் கண்டால் உடனே மறைவதுபோல கிலேயாமையையுள்ள ஆாழ்க்கை, புல்நுனி நீர்போல் கிலேயாமை” (நாலடி.) பொருள் இலை - பயனுடையதன்று. எனக்கு இனி என். 4. சிறுச்சிறிதே . மிகச் சிறிய அளவேனும். ஐவர் பு:சவுடையார்கள் . இந்த உடம்பை ஆளும் ஆட்சியையுடைய் ஐந்பொறிகள். ஆசு அற ஆண்டு சிறிதும் எஞ்சுதலின்றி ஆட்சிசெய்து. கழித்து - tத்து. காற்பெய்து -