பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சுழியல் ,213 தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ், சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத், திண்டேர்மிசை கின்ருனவன் உறையுந்திருச் சுழியல், தொண்டேசெய வல்லார்.அவர் நல்லார்துயர் இலரே. - -- 2 கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற் றக், கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல், தெய்வத்தினே. வழிபாடுசெய் தெழுவார்.அடி தொழுவார், அவ்வத்திசைக் காசாகுவர் அல்ாள் பிரி யாளே. - - - - 3 மலையான்மகள் மிட்மாதிட மாகத்தவள் மற்றுக், கொலையானையின் உரிபோர்த்தனம் 'பெருமான்திருச் சுழி யல், அலேயார்சடை உடையான்அடி தொழுவார்பழு துள் ளம், கிலேயார்திகழ் புக ழால்கெடு வானத்துயர் வாரே. 4 உற்ருன்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்தும், செற்ருர்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல், பெற் முன்இனி துறையத்திறம் பாமைத்திரு காமம், கற்ருரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே." 5 மலர்தாங்கிய பாசப்பிறப் பறுங்பீர்துறைக் கங்கைச், சலந்தாங்கிய முடியான்அமர்த் திடமாந்திருச் சுழியல், கிலர்தாங்கிய மல்ராற்கொழும் புகையால்கின்ேக் ಸೆಪ್ಟ್ தலத்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே. or 2. தேவர்களுக்காகத் திரிபுர சங்காரம் செய்யக் கருதித் தேரில் ஏறி சின்றன். 3. கவ்வை.மு.முக்கத்தை உடைய, கொவ்வைத் துவர் கோவைக்கனியைப்போன்ற சிவக்க வாயையுடைய, அலர்ாள் , திருமகள். . . . می کنند. این சி. பழுது உள்ள்ம் கிலேயார் - குற்றத்தையுடை ளத்தில் உள்ள குற்றம்.நீங்கிப் பெறுவர் என்றப்டி. 5. திருமேனிப்பெருமான்தலத்துமூர்த்தி. உற்: ஆறு வருங்கால் துண்யாக வருபவன் திறம்பா 6. சதுர் அறிவுத்திறம். ஞ்மல்.