பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 * சுந்தரர் தேவாரம் அந்தம் இல்லா அடியார் நம்மனத் தேஉற வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள் கித்தலுஞ் சேர்வே - கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே. 8 பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன் குழைகொள் காதன் குழகன் முன்உறை யும்மிடம் ம்ழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே, 9 பல்லில் வெள்ளைத் தலையன் தான்பயி லும்மிடம் கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினே' மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினல் , சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே. 1 திருச்சிற்றம்பலம் - நாடு : தொண்டை நாடு சுவாமி : வேதகிரீசுவரர் அம்பிகை : பெண்ணினல்லாளம்மை. 12. பண்-கட்டராகம் திருச்சுழியல் திருச்சிற்றம்பலம் ஊய்ைஉயிர் புகலாய்அக லிடமாய்முகில் பொழியும், வானுய்அதன் மதியாய்விதி வருவான்இடம் பொழிலின், தேனுதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல், நாளுவிதம் கினைவார்தமை கலியார்கமன் தமரே. 1 9. மழைகள் ச்ால பல பருவத்துப் பெய்யும் மழைப். பெயல்கள் நிறைய கலித்து நீடு உயர் வேய் - அதஞ்ல் தழைத்து ஓங்கி உயர்ந்த மூங்கில். குழை - காதணி. - - 10. பல் இல்லாத வெள்ளேத்தல்: தசையற்ற என் புத்தத்ல. - - - 1, ஊளுய் - உடலாய். உயிர்புகலாய் - எல்லா உயிர் களுக்கும் புசலிடமாகி, அகலிடமாய் - பூமியாகி.