பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருக்கானப்ப்ேர் திருச்சிற்றம்பலம் தோண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும் சூதன மேன்முலையாள் பாகமும் ஆகிவரும் புண்ட ரிகப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூச லிடக்கடல்நஞ்சுண்ட கருத்தமரும் கொண்டல் எனத்திகழுங் கண்டமும் எண்தோளும் கோல நறஞ்சடைமேல் வண்ணமும் கண்குளிரக் கண்டு தோழப்பேறுவ, தென்றுகொ லோ அடியேன் - கார்வயல் சூழ்கானப் பேருரை காளையையே, 1. கூகல் இடுஞ்சடையுங் தோள ஆழ்விகவும் - கொக்கிற குங்குளிர்மர் மத்த்மும் ஒத்துனதிாள் ஒதல் உணர்ந்தடியார் உன்பெரு மைக்குகின்க் தள்ளுரு காவிாசும் ஓசையைப் பாடலும்t ஆதல் உணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன். அங்கையின் மாமலர்கொண் டென்னே தல்லல்கெடக் காக லுறத்தொழுவ தென்றுகொ லோஅடியேன் கார்வயல் குழ்கானப் பேருறை காளையையே. 3 நானுடை மாடெனவே நன்மை தரும்பானே - கற்பதம் என்றுணர்வார் சொற்பதம் ஆர்சிவனைத் தேனிடை இன்னமுதை மற்றதனில்தெளிவைத் தேவர்கள் நாயகனேப் பூவுயர் சென்னியன் ஆ1. குது குதுவிளையாட்டில் வைத்தாடும் காய், பூசல் இட. ஆரவாரம் செய்ய ... '" 3. கூதல் இடும். நீர்த்துளி வீசி வாடைக்காலத்தை உண். டாக்கும். விரசும் - கலக்கும். 3. மர்டு செல். ம். கற்பதம் நல்லகிலே, சொற்பதம் ஆர் சிவனே சொல்லின் பக்குவத்திலே அமைந்த சிவ பருமான கானிஸ்ட மாடன்- மயானத்தில் மகா நடனம் செய்தருளு பவன். . . - - - - -