பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாட்டுத்தொகை 31 தேங்கூருந் திருச்சிற் றம்பலமுஞ் சிராப்பள்ளி பாங்கூர் எங்கள்பி ரான்உை றயுங் கடம்பந்துறை பூங்கூ ரும்பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் காங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர் நாட்டு நறையூரே. 4. குழலேவென் றமொழி மடவாளையோர் கூறம்ை மழலைஏற் றுமணுளன் இடங்தட மால்வரைக் ழவன் கீழைவழிப் பழையாறு கிழையமும் மிழலைநாட்டு மிழலை வெண்ணி நாட்டு மிழலையே. .5 தென்னூர்கைம் மைத்திருச் சுழியல்திருக் கானப்பேர் பன்னுார் புக்குறையும் பாமர்க்கிடம் பாய்நலம் * என்னுார் எங்கள்பிரான் உறையுந்திருத் தேவனுார் பொன்னூர் நாட்டுப்பொன்னூர் புரிசைகாட்டுப் புரிசையே. ஈழநாட்டு மாதோட்டக் தென்னுட் டிராமேச்சுரம் சோழநாட் டுத்துருத்தி நெய்த்தானக் திருமலே ஆழியூ சனநாட் டுக்கெல்லாம் அணியாகிய - கீழையில் லானுர்க் கிடங்கிள்ளி குடியதே. 7 நாளும்ான்னி லந்தென்பனை பூர்வட கஞ்சனூர் ளேநீள் சடையான்நெல் லிக்காவும் நெடுங்களம் காளகண் டன்உறையுங் கடைமுடி கண்டியூர் வேளார் நாட்டு வேளுர் விளத்துனர் நாட்டு விளத்துாே. 8 தழலும் மேனியன் தையலோர் பாகம் அமர்ந்தவன் தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை கழலுங் கோவை உடையவன் காதலிக் கும்மிடம் பழனம்பாம் பணிபாம்புரங் தஞ்சைதஞ் சாக்கையே, 9 மைகொள்கண் டன் எண்டோளன் முக்கண்ணன் வலஞ்சுழி பைகொள்வாள் அாவாட்டித் திரியும் பாமனூர் செய்யில்வா ளகள்பாய்ந்துகளுந்திருப் புன்கூர்நன் ற்ையன்மேய பொழிலணி ஆவடு துறிையதே. 10 5. மழலை - இளமை. 7. சமுகாடு-இலங்கை.