பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. காசிவாசி சுவாமிகளவர்கள் செய்துவரும் வள்ளன் மைச் செயல்கள் பல. அவற்றைத் தமிழ் நாடு நன்கு பயன் படுத்திக் கொண்டு நன்றி பாராட்டும் என்பதில் ஐயம் இல்லை. சுவாமிகள் அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து இத்தகைய அரும் பெருஞ்செயல்களைச் செய்த கொண்டு விளங்கவேண்டுமென்று அன்பர்களின் உள்ளம் வாழ்த்தும் என்பதும் உறுதி. மயிலாப்பூர் { இங்ங்னம் 1—8–49 கி. வா. ஜகந்நாதன்