பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புறம்பயம் - 85 பாடிய பாடல்பத்திவை வல்லவர், அறவனுர்அடி சென்று சேர்வதற் கியாதுமையுற வில்லையே. 11 - திருச்சிற்றம்பலம் - நாடு : சோழ நாடு சுவாமி : அக்கினீசுவரர் அம்பிகை கருத்தார்க்குழலம்மை வரலாறு பங்குனி உத்தரத் திருநாளில் பரவை நாச்சி யார் செய்யும் தான தருமங்களுக்குப் பொருள்வேண்டி யிருக் தமையால், ஆளுடைய கம்பிகள் திருப்புகலூருக்குச் சென்று இறைவரைத் தரிசித்து, கோயிலின் முற்றத்தில் அங்கிருந்த செங்கற்களேயே தலையணையாக வைத்துத் துயின்ருர். துயி லெழுந்து பார்க்க, தலைக்கு உயரமாக இருந்த செங்கற்கள் பொன்னகியிருக்கக் கண்டு, இறைவர் திருவருளே கனந்து வியந்து இப்பதிகத்தைப் பாடியருளினர் (பெரிய, ஏயர் கோன். 46-52.) جستاییسه مجمیستاموبیسمساحم கி ரு ப் பு ற ம் ப ய ம் திருச்சிற்றம்பலம் அங்கம் ஒ தி ஒர் ஆறைமேற்றளி சின்றும்போந்து வந் தின்னம்பர்த், தங்கினேமையும் இன்னதென்றிலர் ஈசனர்எழு செஞ்சமே, கங்குல்னமங்கள் கொண்டுதேவர்கள் ஏத்திவானவர் தாங்தொழும், பொங்குமால்விடை ஏறி செல்வப் புற்ப்பயங்கொழப் போதுமே. 1 பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாாலர் பெண்டிரும், கிதியிலிம்மனே வாழும்வாழ்க்கையும் கினைப் பொழிமடநெஞ்சமே, மதியஞ்சேர்சடைக் கங்கையாளிடம் 1. அங்கம் ஓதி - வேதங்க்ங்களாகிய சாத்திரங்கன் ஒதியவன். கங்குல் - இரவில், எமங்கள் - இன்பக்தரும் பொருள்களே. ஏறி - ஏறுபவன், . . "