பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

吊五_0 தேவார ஒளிநெறி (சுந்தார்) 8-8 (8-2 பார்க்க.) சொல்லிடில் எல்லை இல்லை 8-4 மாடநீடு மருங்கு ஆகுர் கிருந்து மாடங்கள் சூழ்.கிரு ஆரூர் 77 [8-3 பார்க்க.) 8.4 அல்லி வண்டியங்கும் ஆரூர் நல்ல அல்லி மலர்க்கழனி ஆரூர், மலர்மோந்து வண்டுபாடும் -சம்பந்தர் 1-105, 11:1-87-8 8–4 -சம்பந்தர் 8-45-5 8.6 பிறவியை வேண்டேன் நாயேன் வேண்டேன் பிறப்பிறப்பு -திருவாச 34-7 'பிறவாமைவேண்டும்’ -பெரியபுராணம், காரைக்கால் 60 மணமென மகிழ்வர் முன்னே பிணமெனச் சுடுவர் பேர்த்தே לל [3-7 பார்க்க.) 8-7 தாழ்வெனும் தன்மை விட்டு தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறல் அரிது -சித்தியார் சுபக்கம் 181 8-7 தனத்தையே மனத்தில் வைத்து வாழ்வதே கருதி மறுமைக்கொன்று ஈயகில்லார் ஆழ்குழிப்பட்ட் போது காசு தேடி ஈயாமல் வாழப்பெறுவோரும்...மா காலன் ஊர்புக் கலைவாரே திருப்புகழ் 1081 ஏதும் இத்தனை தானம் இடாதவர்... . ஏழ்ாாகுழல்வாரே -திருப்புகழ் 1119 , அலக்கணில் ஒருவர்க்கு ஆவர் "(ஆவர் - யாவர்) ஆவர் இவை செய்தறிவார் (ஆவர் - யாவர்) -பெரிய திருமொழி 8-8-7 யாழ் முயன்றிருக்கும் அப்பனே לל பண்ணில் யாழினர் -சம்பந்தர் 8-112-4 யாழின கிசையுடை இறைவர் டிை 3-15-4 பண்னெடியாழ் வீணை பயின்ருய் போற்றி -அப்பர் 6-57-7 -அப்பர் 4-80-1 தங் கையின் யாழும்,வைத்தார் 8-10 தடமுலைக்கண் அஞ்சொலார் பயிலும் ஆகுர் பணைந்த கொங்கை அஞ்சொலார் அாங்கெடுக்கும் அந்தண் ஆரூர் -சம்பந்தர் 2-101-4

  • யாழ் ஆழ் என வருதல் காண்க. 59-5 பரீர்க்க.