பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு தேவார ஒளிநெறி (சுந்தார்) பங்கய மாதனையார் பத்தியும் பண்ணுதலைப் பயனர் பாடலும் பணிவார் வினை கெடுக்கும் வேதனை பத்தர் சித்தம் பாவிக் கொண்டீர் பத்தர் சித்தம் பரிவினியானை பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் பரமனையே பணியச் சித்தம் வைத்த தொண்டர் பத்தா பத்தர் பலர்போற்றும் பாமா பரமானந்த வெள்ளம் பணிக்கு நம்பி பாவித் தொழுவார் பெறு பண்டம் என்னே பாமா பரமேட்டி பணித்தருளாய் 84-6 84-6 68–8 6–4 62–3 7–11 52–1 68–5 4-t; பாவி நாடொறும் பாடுவார் வினை பற்றறுக்கும் பைஞ்ஞ்லியீர் 36.6 பரிசினல் அடிபோற்று பத்தர்கள் பாடியாடப் பரிந்து ால்கினர்...அரிய வீழி கொண்டீர் 88-5 பல்லடியார் பணிக்குப் பரிவான 67-2 பற்றினர்க் கென்றும் பற்றவன் தன்னை 61–2 பாட்டும் பாடிப் பாவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் 91–1 பாட்டுர் பலரும் பாவப் படுவாய் - 47–1 பாடி யாடும் பத்தர்க் கன்புடையானை 67-2 பாடுவாரையும் உடையரோ 33–8 பாதமே தொழுவார் பற்று'வான் துணை 62–1 பாவிப்பார் மனத் தாறுமத் தேனை 59-10 பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை 57-2, 61-2 பிரானடிக் கன்பராய்ப் புக்காரவர் போற்ருெழியாப் புனவாயிலே 50–3 பீடைதீர அடியாருக் கருளும் பெருமா னடிகள் 53-10 போது காமத்திற் சென்ருற்போல் அன்றியே பிரியாதுள் கிச், சீமார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழும் கிருவினரை, ஒராது கருமனர் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள் வான் சிற்றம்பலத் தெம்பெருமான் 90 -2 மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வார்ாமே விண்ணிடைக் குருகாஆர் வெள்ளடை யேன்றே 29.6 மதிப் பிதிர்க் கண்ணியீர் என்று சிங்தை செய்திருக்கும் செங்கையாளர் திருமிழலை 88-4 மலக்கில் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய் 29-8 மாண்பனை ஆய்ன சொல்லி நின்ருர்கள் அல்லல் - அறுக்கிலும் பேயனே பித்தனே என்பார் எம்பிரானையே 44-5

  • வான் - சிறந்த, பெரிய.