பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அடியர் அல்ல"தாரும் சிவனும் அன மிகச்சிறந் துருகிப் பாசுவார் வினைப் பற்றறுப்பான 68-2 முத்தியளித் தண்ணுதலைப் பெருமான் என்றெழுவாசவர் தம் எசறவும் 84-6 மேதகு தன்பத்கர் மனக் கிறையும் பற்று விட்ாதவனை 84–9 மேவிய வெக் காகத்தில் அழுந்தர்மை நமக்கு மெய்க்நெறியைத் தான்காட்டும் வேத முதலான 40-10 வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை 86-8 வந்து நம்மோ டுள்ளளாவி வான நெறி காட்டும்...எந்தை 7-9 வல்லடியர்ர் மனக் கிச்சையு ளான 67–2 வல்லை கம்பி அடியார்க் கருள் செய்ய 63-8 வாஞ்சியத் தடிகள் விளங் ாமரைப் பாகம் நினைப்பவர் ஞ கு. த கலிவிலரே 76–8 வாயார் மனத்தால் நினைக்கு மவருக் கருந்தவத்தில் தாயார் 19-10 வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் த்ொண்டர் பெறுவ தென்னே, ஆரம்பாம்பு வாழ்வதாரூர் ஒற்றியூரேல் உம்மதன்று 5-9 வாளாகின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையைக் கேட்டும் 59-8 வெய்ய வினை யாய அடியார் மேல் ஒழித்தருளி 80-6 'அடியாரும் சிவனும் என்று கூறத்தக்க பாட்டு பல்லடியார் பணிக்குப் ப்ரிவானைப் பாடியாடும் பக்தர்க் துன்புடையானைச், செல்லடியே நெருக்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித் திமுத்தி செய்வானை, நல்லடியார் மனத் தெய்ப்பினில் வைப்பை நானுறு குறையறிக் தருள்புரிவானே, வல்லடியார் மனத் திச்சையுளான வலிவலக் கனில் வந்து கண்டேனே 67-2 6. அடியர் அல்லாதாரும் சிவனும் அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடிசோர் என்பர் 7-8 உனக்காட் செயகில்லார் அல்லல்...படுகின்றதென் 63-8 எங்கள் பிரானை உணராதார் உணர்வென்னே 86–2 எதிலார் தமக்கு எதிலன் தன்னை 56-2 ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே 86–7 *காத்தி நம்பி கசியாதவர் தம்மை 63-10 குழைதாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே 86-9 கெடுவிப்பாய் அல்லாதார் 29-9 சடையிற் கங்கை தரித்தானைச் சாராதார் சார்வென்னே 86–1 ---

  • காக்கு சம்பி என்றும் பாடம்.