பக்கம்:தைத் திங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரா.சுந்தர சண்முகனார் - ஒரு குறிப்பேடு

சூட்டிய பெயர் :சண்முகம்
சூட்டிக்கொண்ட பெயர்
                  :சுந்தரசண்முகனார்
பெற்றோர்.  : சுந்தரம்
                        அன்னபூரணி
பிறந்த நாள்  : 13-07-1922
பிறந்த ஊர் :புதுவண்டிப்பாளையம்
                            கடலூர்.
மறைந்த நாள்.  : 30–10–1997

பயின்ற நிறுவனங்கள்:

1. சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.
   ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளின் மாணாக்கர்.
2. தூய வளனார் மேல்நிலைப் பள்ளி,திருப்பாதிரிப்புலியூர். 3. 3. அரசர் கல்லூரி, திருவையாறு (வித்துவான்)
4. ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை, சென்னை.
தற்படிப்பு: இண்டர்மீடியட், இளங்கலை.

மேலும் சில கல்விச் சான்றிதழ்கள்:

1.சென்னை - முதியோர் இலக்கியப் பண்ணைப் பயிற்சிச்
சான்றிதழ். (அரசு)
2 சென்னை - வைச சித்தாந்தப் பெருமன்றத்தின் சைவசித்தாந்தச்சான்றிதழ்.
3.தருமபுர ஆதீனம் - சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ்
4.பிரஞ்சு இன்ஸ்டிடியூட், புதுச்சேரி - பிரஞ்சு பட்டயம்

பணியாற்றிய பதவிகளும் - நிறுவனங்களும்

1. 1940 - 46 விரிவுரையாளர். துணை முதல்வர், சிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/8&oldid=1322917" இலிருந்து மீள்விக்கப்பட்டது