பேரா.சுந்தர சண்முகனார் - ஒரு குறிப்பேடு
சூட்டிய பெயர் :சண்முகம்
சூட்டிக்கொண்ட பெயர்
:சுந்தரசண்முகனார்
பெற்றோர். : சுந்தரம்
அன்னபூரணி
பிறந்த நாள் : 13-07-1922
பிறந்த ஊர் :புதுவண்டிப்பாளையம்
கடலூர்.
மறைந்த நாள். : 30–10–1997
பயின்ற நிறுவனங்கள்:
1. சிவத்திரு ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.
ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளின் மாணாக்கர்.
2. தூய வளனார் மேல்நிலைப் பள்ளி,திருப்பாதிரிப்புலியூர். 3. 3. அரசர் கல்லூரி, திருவையாறு (வித்துவான்)
4. ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை, சென்னை.
தற்படிப்பு: இண்டர்மீடியட், இளங்கலை.
மேலும் சில கல்விச் சான்றிதழ்கள்:
1.சென்னை - முதியோர் இலக்கியப் பண்ணைப் பயிற்சிச்
சான்றிதழ். (அரசு)
2 சென்னை - வைச சித்தாந்தப் பெருமன்றத்தின் சைவசித்தாந்தச்சான்றிதழ்.
3.தருமபுர ஆதீனம் - சமயக் கல்விப் பயிற்சிச் சான்றிதழ்
4.பிரஞ்சு இன்ஸ்டிடியூட், புதுச்சேரி - பிரஞ்சு பட்டயம்
பணியாற்றிய பதவிகளும் - நிறுவனங்களும்
1. 1940 - 46 விரிவுரையாளர். துணை முதல்வர், சிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம்.