பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிறுகதை, நவனம். உரைநடை என நமது பல இலக்கிய வடிவங்களும் நமக்கு அnனிய சீதனமாக்க் கிடைத்தவையே! 'மரபுக் கவிதை' என்னும் இலக்கணக் கவிதை வடிவமே தமிழ் மொழியினர் தன்னிகரில்லா சொந்தச் சொத்து.


அவ்வடிவம் பண்டிதர்களால் நீர்த்துப் போகும் அவலம் கண்டுதான பாரதி 'பாட்டினில் புதுமை செய்!' எனறான புதிய சொல்லாக்கம், புதிய பாடுபொருள், புதிய புதிய கோணங்கள் என்று "எழுச்சிக் கவிஞர் வ.கோ. சண்முகம் 'தைப்பாவாய்' என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு வழியாக தமிழுக்கு புதிய அணிகலனைச் சூட்டியுள்ளார்!

நேசமிக்க...
எஸ்.ராஜகுமாரன்