பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

வ.கோ. சண்முகம்


பிறந்துகொண்டே இரு!


நீ...
எண் ஆத்மாவின்
புன்னாக வராளி!
ஆனந்த பைரவி!
உசேனி!
ஆகிரி!
ஆசாவேரி!
மாஞ்சி!
தன்யாசி!
சஹானா!
சிந்துபைரவி!
செஞ்சுருட்டி...!
ஆமாம் -
ராகங்கள் ஓய்வு கொள்ளும்போது
உன்வேஷங்களைப் போட்டுக் கொள்கின்றன?

நீ..
என்விழிக் குழிகளின்
வெளிச்சத்தில் குதிக்கும் போது
ரோஜாக் குடும்பங்களின்