பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வ.கோ. சண்முகம்


நிரந்தரத்
தாய்வயிறாகக் கொண்டு
பிறந்து கொண்டே இரு!
என்தமிழ் வடிவங்களாகவே
அலை கடந்து
மலை கடந்து
அவனி உலாவரும்
ஆனந்தக் குழந்தைகளாக
பிறந்துகொண்டே இரு...!

நீ-
பிறந்துகொண்டே இரு...!