பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வ.கோ. சண்முகம்


நிரந்தரத்
தாய்வயிறாகக் கொண்டு
பிறந்து கொண்டே இரு!
என்தமிழ் வடிவங்களாகவே
அலை கடந்து
மலை கடந்து
அவனி உலாவரும்
ஆனந்தக் குழந்தைகளாக
பிறந்துகொண்டே இரு...!

நீ-
பிறந்துகொண்டே இரு...!