இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
| கவிதைகளின் காலம் | : மரபுக் கவிதைகள் - 1940 முதல் 1980 வரை |
| : புதுக்கவிதைகள் - 1970 முதல் 1980 வரை | |
| நூல் விவரம் | :1.தெற்கு ஜன்னலும் நானும் (மரபு மற்றும் புதுக் கவிதைகள் தொகுப்பு) |
| :2.டாணா முத்து (சிறுவர் கதைப் பாடல்கள்) | |
| :3. சின்னப்பூவே மெல்லப் பாடு (குழந்தைப் பாடல்கள்) | |
| :4. எதைத் தேடுகிறாய்? (தத்துவக் கவிதைகள்) ! | |
| :5. நடந்துகொண்டே இரு (இளைஞர் கவிதைகள்) ! | |
| :6. மெழுகுச் சிறகுகள் (மரபுக் கவிதைக் கதைகள்) ! | |
| :7. புதிய தெய்வம் (புதுக்கவிதை நாவல்) ! | |
| :8. அண்னை ஒருத்தி (அஷ்டலட்சுமி காவியம்) ! | |
| :9. உப்பு மண்டித் தெரு (புதுக்கவிதைச் சிறுகதைகள்) ; | |
| :10. வென்றார்கள் நின்றார்கள் (பல்துறை சாதனையாளர்கள் பற்றிய கவிதைகள்) | |
| :11. தைப்பாவாய் (மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்) | |
| :12. பாருக்கெல்லாம் பாரதம்! |