பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வுள் கிடக்கும் பெருமலை 407

என்ற திவ்வியகவி பிள்ளைப்பெருமான் அய்யங்கார் அவர்களின் பாடல் நினைவுக்கு வர, அதனையும் ஓதி உளங் கரைகின்றோம். தலந்தோறும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களைச் சேவிக்கும் பேற்றினையளித்த இறைவனின் கருணையுள்ளத் தை மறவாமல் போற்றும் நினைவினை அருளவேண்டும் என்று நெஞ்சார வேண்டி எவ்வுள் கிடந்தானிடமிருந்து விடைபெறுகின் றோம்.



+.