இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருவயிந்திரபுரத்துத் தெய்வ நாயகன் 189
கொப்பைய தண்ட நாயகன் ஆகிய இருவர்களைக் கொண்டு சிறை வீடு செய்தான். அதன் பின்னர் இராசராசன் சோழ நாட்டை ஆண்டு வரலாயினன். இக்கல்வெட்டு இல்லையேல் அக்காலப் பகுதியில் (கி.பி. 1231-1232) நிகழ்ந்த வரலாற்றுச் செய்திகளைச் சிறிதும் அறிய இயலாது என்பது ஒருதலை.” இந்த வரலாற்று உண் எண்ணுகின்றோம்.
இத்தகைய செய்திகளையறிந்த வண்ணம் முழுநிறைவு பெற்ற மனத்துடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.
37. சதாசிவ பண்டாரத்தார், ச.V : பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2.
பக் (192 - 194),