இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருந்திய செவ்விய முதற்பதிப்பு
மிக்க கவனத்துடனும் பொறுப்புடனும் திருத்தம் பெற்ற இச்செவ்விய பதிப்பு ‘அவ்வை’ பதிப்பகம் மூலம் வெளிவருகின்றது. வெளியிட ஒப்புப் கொண்ட பதிப்பக உரிமையாளர் திருமதி. தேவகி அம்மையாருக்கு என்இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இப்பதிப்பின் அட்டை முகப்பை காஞ்சிப் பேரருளாளன் பெருந்தேவித்தாயார் அணி செய்து படிப்போருக்கு ஆசிவழங்குகின்றனர்.
‘வேங்கடம்’
AD-13-14, அண்ணா நகர்,
சென்னை - 600 040.
செப்டம்பர் - 2005
ந. சுப்புரெட்டியார்
தொ.பே. 26211583