பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகம் நால்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் ரிதும், ஈற்றயற் சீரொழித்து ஏனைய ஒன்றினும், னும் தலையாகெதுகை, அடியெதுகை, இணை இசனைய ஒ: நாற்சீரும் ஒன், பெது கை, பொதிப்டெதுகை, ஒரு.உ.வெ.துகை, கூழையெதுகை, மேற்கதுவாயெதுகை, கீழ்க்கதுவா யெதுகை, முற்றெதுகை அடும். ಘ7 - .. அயலெழுத் தொன்றின் என்னாது முதலெழுத்தைச் சுட்டிய வதனான், முதலெழுத்தின் மாத்திரை தம்முள் ஒத்தல்வேண்டு.

ேன்றுகொள்க.

2.தாரணம்: காபோன் மார்பி னாரம் போலுஞ் சேயோன் சேர்ந்த வெற்பிற் றீநீர்’ இது தம்மொடு தாம் வந்த கட்டளைத் தலையாகெதுகை. "வானிடு வில்வின் வரவறியா வாய்மையாற் கானிலத் தோயாக் கடவுளை :பாகிசத்' (நாலடி, கடவுள் வாழ்த்து) இது தம்மொடு தாம் வ: ‘சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி மூலைவிலங்கிற் றென்று முனிவாள்' ந்த கட்டளை அடியெதுகை, இது சீர்வகையடிக் கட்டளையொடு தொடுத்த தலை யா அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்களின் றெழுதரு பல்கதிர்ப் பரிதி' (பெரும்பாணாற்றுப்படை) גי": இது கட்டளையடிச் சீர்வகையடியோடு தொடுத்த அடியெதுகை. தலையெழுத் தொப்பது மோனை' (செய் கூ உ) மோனை இவ்வாசிரியர் கொள்ளார். வைகலும் வைகல்’ (நாலடி-அறன்வலியுறுத்தல்) "புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ' (பதிற்றுப்பத்து. எ.க)