பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் முடியும். எனவே, எழுநூற்றொருபத்தெட்டாமென்றஞ்சிப்பத்துக்குறை எழுநூற்றொன்பது என்றானென்பது. எனவே ஆண்டு நின்ற ஒன்பானொடுத் தொண்டுதலையிட்ட ஒன்பானையுங் கூட்ட எழுநூற்றெட்டாயின வென்றவாறு: அஃதே கருத்தெனின், "பதின்மூ வாயிரத் தெழுநூற் றெட்டென மொழியப் பட்டன. தொடைதெரி வகையே’ என அமையும்; இவ்வாறு அரிதும் பெரிதுமாகச் சூத்திரஞ்செய்த தென்னை யெனின், அங்ங்ணமே அதனை ஞாபகப்படச் செய்தான் ஆசிரியன் ஒரு காரணம் நோக்கி, என்னை? இத்தொடை களை அடியொடு மாறுங்காற் குறைக்கப்படுவன உளவென்ப. தா.ம், அவை தொண்டு தலையிட்ட ஐந்துபத்தளவும் ஆறுமுதலாகக் களையப்படுமென்பது உங் கோடற்கென்பது, ஒன்பது’ என்று இருகாற் சொல்லிய வதனான் அங்ங்னங் குறைக்கப்படு நிலங்கள் ஒன்பது பகுதியவாமெனக் கொள்க. அவையாவன : 'ஐம்பத்தொன்பது ஐம்பத்தாறு நோற்பத்தைந்து தோற்பது முப்பத்தொன்பது முேப்பத்திரண்டு 'முப்பத்தொன்று இருபத்துமூன்று ஆறு என ஒன்பது பகுதியாற் குறைவனவாயின. இங்ங்ணம் ஐம்பத்தொன்பது நிலத்தின வாகலால் தொண்டு தலையிட்ட பத்து’ என்றானெனவும். ஒன்பதுந் தொண்டுமென இருகாற் கூறியவதனான் அங்கனங் களையுநிலம் ஒன்பஃதெனவுங் கொள்ளப்های سیسی سیست؛ سگ 'பாய பதினா யிரமென் றிலனை யீ ராயிர மென்றா னதனானுந் துாயதன்றிப் பத்துங் குறைத்த பயத்தானும் ஒன்பதென் றுய்த்துக் கொளற்பாற் றொருங்கு” எனவும், 'ஒரோன்ய தேற்றியு மோரொன்ப திட்டுரைத்து மீரொன் பதுமிகுத்தா னிங்கிவற்று ளோரொன்ப து ற்றொன்பது - அறுநூற்றுத்தொண்ணுற்றொன்பது. ஒன்பதினைக்கூட்டிய அது ற்றுத்தொண்ணுற்றொன்பது எனவே எழுநூற்ைெட்டாயின. ஆகவே தொடைப்பகுதி பதின்மூவாயிரத்தெழுறுநூற்றெட்டு என்றா ராயிற்று.