பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கன ః స్త్ర “கலிக்கு வருஞ்சீர் பத்து தான்கு மொரோவொன் ைஒத்தாகப் டெத் ஷொ யிரைம் பஃது மிருபது மாகும்' ஆகக்கலிக்கு எஉ0.

'மூவகைப் பாவிற்கு மொழிந்த வொ - پهنه ஐந்நூற்று நாற்பத் தொண்ட தாகும்’ ஆகத்தொடை ருசக. 'நேர்பதின் மூன்றா னொரோவொன்று பத்தாக வகவல் பெற்றகூழையோ னைத்தொடை நூற்றுமுப் பஃதென துவன்றனர் புலவர்” ன்ங் வி. "நிரை பாதி யாகிய சீர்பதின் மூன்றா னொரோவொன்று பத்து மொன்று மாக வகவல் பெற்ற கூழைமோ னைத்தொடை நூற்று நாற்பத்து மூன்றென துவல்லர்' జ్డ్ , ஆக அகவற்குக் கூழைமோனைத்தொடை உனக. “வண்டு ஞாயிறு போதுபூப் போரேறு என விவை ஒரோவொன் றெவ்வே ழாகத் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல்வா யிவை யொரோவொன் றாகக் காருருமு மாவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற கூழைமோனைத்தொடை யெண்பஃ தாகும் அ0. 'வரகு வலியது கடியாறு விறகுதிக் கணவிரி பெருவேணுப் புலிசெல்வாய் பழகளிறு உருமுத்திப் புளிமா விவையோ ரோவொன் நீரா றாக வியன்ற பின்னர் நரையுருமுப் புலிவருவா பொரோவொன் தைந்தாக வெள்ளை பெற்ற கூழைமோ னைத்தொடை” யெழுபத் தாறா வியலு மென்ப" జ్ఞ, ஆக வெள்ளைக்குக் கூழைமோனை கருசு.