பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:శ్లేశ్ శ్రీ క్షణా தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் துந்தைசேற் றுக்கா வண்டு கி. னிடுகொடி யில்வாற்றா னறுபது நீக்கி யேனைச் சீரா னுறழ்ந்த வடிக விருநூற் றறுபத்து நான்கா மவற்றுண் முப்பத் தொருவழுக் களைந்து கொள்ளப் பெற்ற வகவற் றொடைத்தொகை கூறின் இருநூற்று முப்பத்து மூன்றா கும்மே” 笠.醯、酚.. இதனுட் களைந்த சிரைந்துநீக்கி யேனை நேராதி யொன்பதிற்குப் பதினெட்டும் நிரையாதி பதின்மூன்றற்குப் பதின்மூன்றுமாக வழு முப்பத்தொன்றாயிற்று. 'வண்டு மின்னு துத்தைசேற் றுக்கா லிவற்றான் முப்பத் தொன்று நீக்கி யேனைச் சீரா னுறழ்ந்த வடிக ஒசற்றோ டைம்ப தாகு மவற்றுள் வழுப்பதி னான்குங் களைய வெள்ளை பெறுந்தொடை நூற்று முப்பத் தாறே” # ? }” , இதனுட் களைந்த சீர் நான்கு நீக்கி யேனை நேராதி பத்திற்குப் பத்தும் திரையாதியுள் வரகு வலியது கடியாறு விறகுதியென்னும் நான்கற்கு நான்குமாக வழுப்பதினான்காயிற்று. ஆக விரண்டற் இம் வழு நாற்பத்தைந்து. "சேற்றுக்கா னிடுகொடிச் சீரைந்து நீக்கி யேனைச் சீராற் றுள்ளல் பெறுந்தொடை யொரு நூற் றொருபஃ தாகு மென்ப’’ க. க.ே 'மூவகைப் பாவின் மூன்றா மெழுத்தொன் சாலாஸ் றெழுபத் தொன்பது” 呜°ö了岛》, தும் வெள்ளைக்கு நான்குங் கலிக்கிரண்டுமாக ஆக வகை. த களைந்த சீர்க ளைந்து மிரண்டா மெழு த்தும் மூன்றாமெழுத்துஞ் சோவொன்றிற் றலை யாகெதுகைப்பாற்படுதலானும் பிறசீர் குறைந்து வேறுபடுத்திற் பிறதொடை ந்து இத்தொடை சிறந்து காட்டாமையானும் அங்ங்னங் റ്റ களையவேண்டிற்றென வுணர்க.