பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

萼*齒露。 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் குருமெட்டு முதலா வந்தவை யொரோவொன் றைந்தா வகவல் பெற்ற விட்டிசைதா மேழொரு பஃதே யாகு மென்ப” 6TC. “ஞாயிறு போரே றிருநான்கு முதலேழ் பாதிரி தேமா நன்னாணுப் பூமருது மாசெல்வா யொன்யான் முதலா வாறு காருருமு மாவருவாய் பத்துமுத லைந்தா வெள்ளைக்கு வந்த விட்டிசை தாமே யையொரு பஃது நான்கு மாகும்’ ருச. “ஞாயிறு போரேறு பதின்மூன்று நன்னணுப் பாதிரி பூமருது மாசெல்வா யீரேழ் காருருமு மாவருவாய் மூ ைவந்து முதலா வந்தவை யொரோவொன் றையைத் தாகத் துள்ளல் பெற்ற விட்டிசை தாமே நாலொரு பஃதே யாகு மென்ப’’ & O. 'மூவகைப் பாவிற்கு மெழுத்து விட்டிசை நாற்றோ டறுபத்து நான்கே பின்னர்க் குறிப்பு விட்டிசையு மவ்வா றாகு மிருதொகை முந்நூற் றிருபத் தெட்டே' ஆகவிருவகை விட்டிசையும் f#_ ೩_ <್ಲಿತ್ತಿ "மோனை முதலா விட்டிசை யீறா வீரடித் தொடைகொளு மிருபத் தைந்தின் றொகைநிலை பதினோ ராயிரத் திருநூற் றைம்பத் தாறென வறைந்தனர் புலவர்” ஆகவீரடித்தொகை யிருபத்தைந்தனாலும் பெற்றதொகை இனி, யோரடித்தொடை கொள்ளுங்கால் அவையும் பின்வருமடியொடு தளைவழுப்படாமற் கோடும். அவற்றுட் பொழிப் பெதுகை வருமாறு 'வண்டு நான்கு மின்னுத் தேமா வைந்து ஞாயிறு போதுபூப் போரே றாறு பாதிரி மேவுசீர் நன்னாணுப்