பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூன ఖీ : பூமருது நீடுகொடி யேழுகா ருருமு. நானுத்தளை யெட்டு முதலா வந்தவை யொரோவொன் றெவ்வேழ் நிலம்பெற வகவற்குத் தொக்க டொழிப்பெதுகை தொண்ணுரற் றொன்றே வரகிரு நான்கரவு புளிமா வொன்பான் வலியது விறகுதிக் கடியாறு பத்துக் கணவிரி யுருமுத்தீப் பெருநாணு வுரறுபுலி மழகளிறு பதினொன்று நரையுருமு விரவுகொடி யீராறு முதலா வந்தவை யொரேவொன் றொன்பது நிலம்பெற வகவற் பொழிப்பெதுகை நூற்றோ டொருபத் தேழென நுவல் ககன. இனி வருக்கப் பொழிப்பெதுகை வருமாறு : 'வண்டைத்து மின்னுத் தேமா வாறு ஞாயிறு போதுபூப் போரே தேழு பாதிரி தன்னணுப் பூமருது நீடுகொடி மேவு ரெட்டுக் காருருமு நானுத் தளையொன்டான் முதலா வொரோவொன் ராதா வகவல் பெற்ற பொழிப்பெது கைத்தொடை யெழுபத் தெட்டே யாகு மென்ப" 劉了奚。 f; இனி நிரையாதி வருக்கப் டொழிப்பெதுகைக்கு முன்ன நிரையாதிப் பொழிப்பெதுகைக்குக் கூதின வுரைச் சூத்திரத்தை கூறிக்கொண்டு அதன்றொகையே இதற்குக்கொள்க. 岛 நேராதி வல்லினப் பொழிப்பெதுகை வருமாறு : “வண்டு நான்கு தேமா வைந்து ஞாயிறு போதுபூப் போரே றாறு - - متهم في " நன்னாணுப் பாதிரி பூமருது நீடுெ மு. வெட்டு முதலா 岳疗母 யேழு காரு வந்தவை யொரோவொன் நெல்வேஜ் நிலம்பெற வகவல் பெறும்வல் லினப்பொழிப் பெதுகை யேழொரு பஃதே யெய்து மென்.' జౌళ3. இனி நேராதி மெல்லினப் பொழிப்பெதுகைக்கு முன்னர் நேராதிப் பொழிப்பெதுகைக்குக் கூறிய உரைச்சூத்திரத்தைக் கூறிக்கொண்டு அதன்றொகையே யிதற்குங்கொள்க.