பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ శ్రీ థ్ర தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் தேரீ நானாற் கலிக்கொரூஉ வெதுகை பெருகிய நிலத்தி லொரோ வொன்று களையப் பெறுந்தொடை நாற்பத் தெட்டுப் பின்னர் திரையி ரசறிற் சுருங்கிய நிலத்தி லொரோவொன்று களையப் பெறுந்தொடை யஃதா மிருவகைத் தொடையுந் தொண்ணுற் றாறே கசு. “மூவகைப் பாவிற்கு மொழிந்த வொரூஉ வெதுகை தானு:ற்று நாற்பத் தொன்ப தாகும்’ § of $8. இனிவருக்க சிவாஆஉ வருமா i 镑 f 'வண்டைந்து மின்னுத் தேமா வாறு ஞாயிறு போதுபூப் போரே றேழு மேவுசீர் பூமருது தன்னாணு நீடுகொடி யெட்டுக் காருருமு நானுத்தளை யொன்பான் முதலா வந்தவை யொரோவொன் றானும் பாதிரி யேழு முதலா வேழு மாக வகவற்கு வருக்க வொரூஉத்தொகை யேதொரு பஃது மொன்பது மாகும்” ;ே இ. இனி திரையாதி வருக்கவொரூஉவிற்கு முன்னர் நிரை பாதி யொரூஉவிற்குக் கூறிய உரைச் சூத்திரத்தையேயிதற்குங் கொண்க. ஆகி கிகி தன். இனி வெள்ளைக்கு நேராதி வருக்கவொரூஉ நுந்தை யாழியமுன்னர் நேராதியொரூஉவிற்குக்கூறிய உரைச்சூத்திரத்தக் கூறி யதன்றொகையி விதற்கேழுகுறைத்துக் கொள்க. அo. இனி வெள்ளைக்கு திரையாதி வருக்க வொரூஉவிற்கு முன்னர் திரையாதி யொருடிவிற்குக் கூறிய வுரைச் சூத்திரத்தைக்கூறி யதன்றொகையே யிதற்குங் கொள்க. சுரு ஆக கசரு இனிக் கலிக்கு வருக்கவொரூஉவிற்கு முன்னரொரூஉவிற்குக் கூறிய வரைச் சூத்திரத்தையேகூறி யதன்றொகையே யிதற்குங் கொள்க. ช่รัฐ> <#rr, o క్షీణి జౌ ఖె , ; ,