பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் قوي بوزون سياستوالي எரிமலர் சினை இய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருளுெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பில் தெரிமணி விளங்கும் பூணினை மால்வரை எரிதிரிந் தன்ன பொன்புனை உடுக்கையை சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து மேவ லுட்பணிந்தமை கூறு நாவ லந்தணர் அருமறைப் பொருளே, இஃது எருத்து. இணைபிரி யணிதுணி பணியெரி புரைய விடரிடு சுடர்படர் பொலம்புனை வினைமலர் நெரிகிட ரெரிபுரை தனமிகுதன முரண்மிகு கடறரு மணியொடு முததியா கத்தொன்றி நெறிசெறி வெறியுறு முரல் விறல் வணங்கணங்குவிற் றாரணி துணிமணிவிய லெறுமெழில் புகழலர்மார்பி னெரிவயிர் நுதியெறி படையெருத்து மலையிவர் நவையிற் றுணிபட லிலமணி வெயிலுற ழெழினக் கிமையிருள கலமுறு கிறுபுரி யொருபுரி நாண்மலர் மலரிலகினவளர் பருதியி னொளிமணி மார்பணி மிகநாறுரு வினவிரை வளிமிகு கடுவிசை உடுவுறு தலைநிரை யிதழணி வயிறிரிய அமரரைப் போரெ ழுந்துடன் றிரைத்துரை இய தானவர் சீரழிப் புனல்மொழி பிழந்துர முதிர்பதி ரப்பல புலவந்தொடவமர் வென்றகனை; இவை நான்கும் அராகம். பொருவே மென்றவர் மறந்தபக் கடந்து செருமேம்பட்ட செயிர் தீர் அண்ணல் இருவர் தாதை யிலங்குமுன் மாஅன் றெருள நின்வர வறிதல் மருளறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே; இஃது ஆசிரியம். அன்ன மரபி னனையோய் நின்னை யின்னனென் றுரைத்த லெமக்கெவன் எளிது; இது பேரெண்.