பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மவ்வாறே அவர் வழி நிற்றல் வேண்டு Guruari ಆಸ್ಟ್ರು! அறிவராவார் முக்காலமு முணர்ந்தோரும் புலநனகுணாதத புலமையோரும். உ-ம். கூறியவற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காண்க, ஆய்வுரை : 幼 نه پیامبری چ * இது, பார்ப்பார், அறிவர் கூற்றினைக் கேட்போர் இன்னார் என்கின்றது. (இ-ள்) பார்ப்பார், அறிவர் என்போர் கூறுங் கூற்று கேட்போர் இன்னார் என்று வரையப்படுதல் இல்லை. அகமும் புறமும் என யாக்கப்படும் செய்யுள் எல்லாவற்றொடும் பொருந்தும் எ-று பார்ப்பார் அறிவர் என்னும் இவ்விருதிறத்தார் கூறும் கூற்றினையும் அகத்திணை மாந்தர், புறத்திணை மாந்தராகிய எல்லோருங் கேட்டற்குரியர் என்பதாம். ளகம் பரத்தை வாயில் எனவிரு வீற்றுங்2 கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயணிலவே. இளம்பூரணம்: என்-எனின். இதுவு மொருசார் கூற்றிற்குரியா ரியல்பு உணர்த்துதல் துதலிற்று. (இ-ஸ்). பரத்தையென்று சொல்லப்படும் வேறுபாட்டினும் வாயிலென்று சொல்லப்படும் வேறுபாட்டினுந் தலைமகளைக் சுட்டாத கூற்றுப் பயனில்லை என்றவாறு? (ககூ0) GLoy from to : இது, பயனில் கூற்றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள் பரத்தையும் வாயில்களுமென்னும் இரண்டு வேறுபாட்டின்கண்ணும் எழுந்த கிளவி கிழத்தி கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்காற் பயனில’ (எ-று). 1. அவர்வழி - அறிவர்வழி 2. எனவிருகூற்றும் என்பது பேராசிரியருரையிலுள்ள பாடம், 8. பரத்தையிற்பிரிவு வாயில்களின் கற்று என்னும் இரு நிலைமைக்கண்ணும் தலைமகளைக் குறிப்பிடாத உரையாடல்கள் பயனற்றன என்பதாம். கிளப்புகிளத்தல். கூறுதல். 4. தம்முளும் என்புழி உம்மை எதிர்மறையாதலால் கிழத்திகேட்கக்கூறுதலே பெரும்பான்மை யெனவும் தம்முள் தாம்கேட்டல் சிறுபான்மை. யெனவும் கொள்க.