பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

癸赣器 தொல்காப்பியம் ' பன்னி ருபிகு மொழிமுத லாதும் f : ... (தொல்-எழுத்-மொழி : 26) ' உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா' (தொல்-எழுத்-மொழி : 27) மெய்யும் நிறுத்தமுறையானன்றிக், கதத பமவெனு மாவைத் தெழுத்து மெல்லா வுயிரொடுஞ் செல்லுமார்' (தொல். எழுத்-மொழி : 28)

எனவும் மெய்ய ற்றி வரையறை கூறுதலும், இ! றாயி ரியல’ (தொல்-எழுத்-புனை : 1) எல்லா மொழிக்கு மிறுதியு மு. மெய்யே யுயிெ என முற்கூறியமுறை பிறழக் கூறுதலுமாயின. மெய்யும் உயிரும் பற்றி விதந்து வரையறுப்பினும் அல்து இரண்டற்குஞ் செல்லுமென்று கோடற்கும், இனி இயல்புவகை யான் ஈறாக ஒரு தலையாக உடையன மெய்யென்றற்கும் அவ் வாறு கூறினானென்னாமோவெனின், அங்ங்ணமே அக்கருத்தினா னன்றே ஒத்தகாட்சி"யெனக் குற்றத்தோடு ஒப்புமைகறி பற்றுப் பொருள் பயத்தலின் அமையுமென்று கொள்வாமாயிற்றென்பது. தலையிட்ட முப்பதிற் றெழுத்தின் ' (தொல்-எழுத் - புன : 1)

  • ° :A + 3 ,'ב டுப் - +. என்றாறiபாலவன இனமiமனபபடும.

புள்ளி யில்லா வெல்லா மெய்யும் ' (தொல்-எழுத்-நூன் 17) என் மெனப்படும். இதுவும் இதற்கு உதாரண மற்று, மயக்கங்கூறலோடு இதனிடை வேற்றுமையென் னையெனின், - அஃது இன்னே வற்றே (தொல்-எழுத்-புண 17) என நிறுத்தமுறையாற் கூறாது மற்றதுவே பற்றாக மற்றொரு பொருள் கொள்ளப்படும். இஃது இன்னதன்றி இங்ங்ணம் மயங்கக்