இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமையியல் -நூற்பா கூடு ககடு
“கடந்தடு தானைச் சேர லாதனை (புறம்.அ)
என வரும்.
'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்' (குறள், ககஉo)
என்பது மது. (கூடு)
பேராசிரியம்
இதுவும், ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணமுணர்த்து
தல் நுதலிற்று.
(இ-ள்.) ஒரீஇக்கூறலும் - ஒக்குமெனக் கூறாது ஒவ்வா
தெனக் கூறுதலும், உம்மை இறந்தது தழிஇயிற்று, மரீஇய பண்பு- அதுவும் உவமையாதற்கு அடிப்படவந்த வழக்கு (எ-று.)
உதாரணம் :
'யாங்ங்ன மொத்தியோவிலங்குசெலன் மண்டிலம்’ (புறம்.8)
எனவும்,
"மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
காதலை வசழி மதி’’ (குறள். 1118)
எனவும் வரும்.
நின்னோ ரனையை நீ’’
என்பதும் அது.
1. ஓரிஇக் கூறுதல் - (ஒப்புமை) விலக்கிக் கூறுதல்.