பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ετώ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

எனவே, பெருமையும் சிறுமையும் பற்றி உவமங் கூறுங் கால், உலக வழக்கினைக் கடந்து இனிமையற்றனவாகச் செய்யாது கேட்போரது மனம் விரும்பியேற்றுக் கொள்ளும்படி செய்தல்வேண்டும்

என்பதாம்.

డ శ్రీ , அவைதாம்,

அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப என்ன மான என்றவை யெனா அ ஒன்ற ஒடுங்க ஒட்ட வாங்க வென்ற வியப்ப மென்றவை யெனாஅ எள்ள விழைய இறப்ப நிகர்ப்பக் கள்ளக் கடுப்ப வாங்கவை யெனாஅக் காய்ப்ப மதிப்பத் தகைய மருள மாற்ற மறுப்ப வாங்கவை யெனா அப் புல்லப் பொருவப் பொற்பப் போல ஷெல் ல வீழ வாங்கவை பெனாஅ நா. நளிய நடுங்க நந்த ஒடப் புரைய என்றவை யெனா அ ஆறா றுவமையும் அன்ன ல வ பிறவுங் கூறுங் காலைப் பல்குறிப்பினவே.

អវើ ទ្វារ បំ

என்-எனின். இஃது உவமையுர்ைத்துஞ் சொற்களை வரை த்து உர்ைத்துதல் துதலிற்று.

(இ-ன்.) மேற்சொல்லப்பட்ட உவமைகள் தாம் அன்ன என்பது முதலாகப் புரைய என்பதீறாக வந்தனவும் அன்னவை பிறவுமாகிச் சொல்லுங்காலத்துப் பல குறிப்பினையுடைய என்றவாறு,

சொல்லுங்காலத்து என்றமையிற்சொல்லென்பது கொள்க. '

{ - - •r - - . . o; o; . ه. : سی ஆரா றவையு. எ ன் திருத்தல் வேண்டும். எ ன்பது பேரா சிரிய 芭5Pyt、

| 31 és ir .

1. !ருபுகள் வினை பல மெய் உ ரு ன்னும் பல வகைப்பொருள் களைக் குறிப்பான் உணர் த்திகிற்றலின் இவ்வுருபுகளைக் 'சொற்கள்' எனக் குறித்த :

      • -; r; இன பூ ச ை .

2. சொல்’ என்றது . அவுைருவினை.