உவமையியல் நூற்பா கடி # st
ံ ဒွါ........... அன்ன வாங்கு மான இறப்ப
என்ன உறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம்.
இளம்பூரணம்
என்-எனின். மேற்சொல்லப்பட்டவற்றுள் சிறப்பு விதியுடை யன உணர்த்துவான் எடுத்துக்கொண்டார். அவற்றுள் வினை யுவமத்திற் குரிய சொல் வரையறை யுணர்த்தல் நுதலிற்று.
(இ-ள்.)அன்னமுதலாகச் சொல்லப்பட்ட எட்டும் திற்குரிய சொல்லாம் என்றவாறு."
'கொன்றன்ன வின்னா செயினும்’ (குறள்.கoக) 'பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு (திருமுருகாற்.உ) ‘புலவுதுனைப் பகழியுஞ் சிலையு மானச் செவ்வரிக் கயலொடு, பச்சிறாப் பிறழும்’
- - (பெரும்பாணாற். உசுக.உ.எக) ‘புலியிறப்ப வொலிதோற்றலின் ‘புலியென்னக் கலிசிறந் துராஅய்' 'செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (திருமுருகாற். நி)
பொருகளிற் றெருத்தின் புலிதகையப் பாய்ந்து’ 'மானொக்கு நோக்கு மடநடை யாயத்தார்' (5೩} எனவரும்,
பேராசிரியம்
இது மேற்பொதுவகையாற் கூறியவாறன்றி வினையுவமைக் கட் சிறந்து வருவன இவையென வரைந்து கூறுகின்றது. ( - ി.) മൂലൈു ിഞങ്ങുഖഥ, -യ).
"எரியகைத் தன்ன தாமர்ைப் பழனத்து’ (அகம். 105)
கயநா டியானையின் முகனமர்ந் தாங்கு’ (அகம். 16)
'கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’ (குறுந் 9) "புலி விறப்ப வொலிதோற்றலின்
- அன்ன வாங்க - பா. வே.
1. அன்ன முதலாக வரும் எட்டுருபுகளும் பொருளும் வினை வகையால் ஒத்தன என்ற குறிப்பிற் பயின்றனவாதலின் வினைப்பாலுவமம் எனப்பட்டன. .
2. 'மகனோக்கு நோக்கு மட கடை பாயத்தார், என இத்தொடர் இருத்தல் வேண்டும். இதன்கன் 'மானோக்கு’ என்புழிவந்த நோக்கு என்பதே உவம உருபு.
பின் வந்த கோக்கு எபன்து கோக்கம் என்னும் தொழிற்பெயராகும்.