பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள்-(2) I IS。 உசாவுவாள். அது கேட்ட தலைவி தன் காணழியவரினும் தன் கற்பைக் கைவிடாமை துணிந்து, அவனது உடன்போக்கிற்குத் தான்.இசையும் குறிப்பைத் தலைசாய்த்து கிலங்கிளையா கிற்கும். கிலைமையால் வெளிப்படுத்துவாள். ஆளிதோ தானே நானே; நம்மொடு கனிகீ டுழக்தன்று மன்னே; இனியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறைத் தீம்புனல் நெறித வீய்த்துக் காஅங்குத் தாங்கும் அளவைத் தாங்கிக் காமம் நெறிதரக் கைங்கில் லாதே, 9 (அளிது - இரங்கத்தக்கது காண் - காணம், உழக் தன்று . வருந்தியது; வான் - வெள்ளிய; சிறை - கரை: நெறிதர - நெருங்கி அடித்தலால், வீய்ந்து - அழிந்து: உக்காங்கு - வீழ்ந்தாற்போல்; நெறிதா - நெருக்க: கை கில்லாது - போய்விடும்.) என்ற குறுந்தொகைப் பாடல் உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவி தான் தலைவனுடன் செல்லுதலால் சாண் அகலும் என்று இரங்கிக் கூறுவதாக வந்துள்ளதைக் காண்க . தொல்காப்பியரும், உயிரினும் சிறந்தன்று காணே காணினும் செயிர்தீர்க் காட்சிக் கற்புச் சிறந்தன்று, 20 என்ற முன்னோர் கருத்தைத் தம் நூற்பாவில் பெய்து வைத்துள்ளார். தலைவி உடன்போக்கிற்கு உடன்பட்டதும் தோழி அதற்கு, வேண்டுவன புரிந்து முன்பு இரவுக்குறி போல ஒருவரும் அறியா வகை அவளைக் குறியிடத்திற்குக் கொண்டு செல்வாள். சென்றவள் தலைவனை நோக்கி, இவள் தும் அடைக்கலப்பொருள்; அருள் கொண்டு இன்று போல் என்றும் பாதுகாப்பாய்’ என்று வேண்டி நீங்குவாள். இதனை அகப்பொருள் இலக்கணம் ஓம்படை என்று குறிப்பிடும். ஒம்படை என்பது அடைக்கலத்தைக் குறிப்பது. ம்ைபடைக்கிளவிப் பாங்கின் கண்ணும்: 19. குறுந் 149 20. களவியல் நூற்பா 23 இளம்) 21. களவியல் - நூற். 24 (அடி - 25) (இளம்.)