பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#63 தோலகாப்பியம் காட்டும் வாழ்க்கை காலம் திரும்பவும் வருமாயின், சமூகத்தில் இன்று கிலவும் பல்வேறு தோளாறுகள் நீங்கும், சாதிக் கட்டுப்பாட்டாலும் வரதட்சினை முறையாலும் கசித்துச் செத்துக்கொண்டு கிடக்கும் தமிழர் சமுதாயம் ஒரளவு உப்பும். வரதட்சினை முறையை ஒழிக்கும் சட்டம் இயற்றப்பெற்றாலும், அதனால் கெடுங்காலமாகப் புரை போடி வந்த சமுதாயம் உடனே திருந்தும் என்று சொல்வதற் கில்லை. மக்கள் கல்வியறிவாலும், பகுத்தறிவாலும், சமூகத் தொண்டர்களின் பணியாலும் காளடைவில் திருந்த வேண்டும். அந்த கற்காலம் இனித் தமிழர்க்கு என்று வாய்க்கப்பெறுமோ :