பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை பாயிரத்தில் சொல்லப்பெறவில்லை. அகத்தியர் 5ರ್ಣಐ போர்த வரலாற்றினைப்பற்றிப் பேசப்பெறும் Qārవణాఫ్రోతు ஒன்றற்கேனும் தொல்காப்பியத்திலோ அதன் ಸ್ಥಿತಿ ಹಥಿಯ அான்று காணப்பெற்றிலது. அகத்தியனார் பெயரில் வழங்கும் துற்பாக்களை நோக்குங்கால், அவை தொல்காப்பியனார் காலத்திற்கு மிகப் பிற்பட்ட காலத்தே இயற்றப்பெற்றனவாதல் வேண்டுமென்பது காப்தல் உவத்தலின்றி ஆராய்வார்க்குப் புலனாகும். இவற்றை நுணுகி ஆய்ந்த அறிஞர் பலர் இங்கனமே துணிந்துள்ளனர். மேலும், இவர்கள் அகத்தியனாருக்குத் தொல் காப்பியர் மாணாக்கருமல்லர் என்றும், அகத்தியம் தொல் காப்பியத்திற்கு முதல் நூலும் அல்ல என்றும், தொல்காப்பியம் முதல் துசலேயென்றும் சான்றுகளுடன் கிறுவியுள்ளனர். பாண்டியனின் மொழித் தொண்டு தலைச்சங்கத்து இறுதி கபீலும் இடைச்சங்கத்துத் தொடக்கத்திலும் இருந்தவன் கிலக்தரு திருவிற் பசண்டியன். இவன் கல்வியாலும் வீரத்தாலும் கொடைத் திறத்தாலும் புகழ்ச் செயலாலும் மேம்பட்டுத் திகழ்க்தவன். இவன் தன்னாட்டில் சேர்ந்த கடல் கோளினால் அழிந்து மறைக்த நூற் செல்வத்தையெல்லாம் தேடித் தொகுக்க முயன்றான். அதற்காகச் சான்றோர் பலரும் ஒன்று கூடும் அவையம்’ ஒன்றை நிறுவினான். அக்த அவையமே கபாடபுரத்திலிருந்த இடைச்சங்கமாகும். இப் பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்கவே தொல்காப்பியனார் தம் இயற்றமிழ் நூலை ஆக்கித் தமிழ் மக்களுக்கு அளித்தருளினார். அரங்கேற்றம் : அக்காலத்து முறைப்படி எந்த நூலாக இருக் தாலும் அந் நூல் அறிஞர் முன்னிலையில் அரங்கேற்றப்பெறுதல் வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் ஆம் நூலை அறிஞர் பெருமக்கள் ஏற்றுக்கொள்ளார். நிலக்தரு திருவிற்பாண்டியன் தொல்காப்பியத்தைத் தன் பேரவையிற் குழுமிய புலவர் பெரு மக்கள் முன்னிலையில் அரங்கேற்ற எண்ணினான். தன் அவை வின் தலைமைப் புலவராய்த் திகழ்ந்த அதங்கோட்டாசான் என் பலரின் தலைமையில் அரங்கேற்றத்தை நிறைவேற்றினான். அதங் கோட்டாசான் என்பவர் தமிழ் மொழியினையும் வடமொழியினை பும் பழுதற ஒதியுணசக்தவர் இரு மொழிகளின் பொதுவியல்பு களையும் சிறப்பியல்புகளையும் தெளிய உணர்ந்தவர். இவர் மனத்துக்கண் மாசின்றித் திகழ்ந்த அறவோர். இத்தகைய பெரியோரை இவரது இயற்பெயரால் அழைக்கக் கூசிய அக்காலத்து 领 4. இக்காலத்தில் சட்டமன்றத்தில் சட்ட முன் வடிவம் {Bill) சட்டமாக (Act) கிறைவேறும் நிகழ்ச்சி போன்றது. இது.