பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை செயல்களைக் குறிப்பாகச் சுட்டி விலக்கியும், பொருத்தமுடைய நற்செயல்களை வெளிப்படையாக எடுத்துரைத்து விளக்கியும் மக்களை கல்வழிப்படுத்துவதே சிறப்புடைய நூலின் குறிக் கோளாகும். இதனை உளங்கொண்டே ஆசிரியர் தொல்காப்பியனார் தம் நூலில் அன்பின் ஐக்திணையை விரிவாகவும், ஏனைய இரண்டனைக் குறிப்பாகவும் விளக்கியுள்ளார் என்பதை காம் உய்த்து உணர்தல் வேண்டும்.