பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ക് தொலகாப் பியம்-பொருளதிகாரம்

வழிப்பட்ட மனைவாழக்கையறத்தின் முற்ைமையாகும் எனக் கூறுதல் இங்ஙனம் காதலர் இருவரிடையே மறை விவ நிகழ்ந்த அ ை மைத தொடர்பினை அரகதின் வழிநின்று வெளிப்படுத்துதல அற த தொடு நிரல என்ப்படும். அறத்தொடு நிற்றல், என னும் இது தொடர்க்கு 'அறம் என்பது தக்கது: தக்கதனைச் சொலல் நிற்றல’’ எனவும். 'அறம் என்பது கற்பு கறபின் தலை, நிற்றல்' எனவும் பொருள் கொள்வர் இறையனார் களவியலுரையாசிரியர்

தலைவன் தலைவி என்னும் இரு வரும் இயற்கைப்புணர்ச்சி, யாகிய முத்ற்காட்சியில் ஒருவரையொருவர் கண்டு கூடிய முறைமை ஓர் 4 அன்பொடுபொருந்திய . அறத்தின்வழிப்பட்ட - நற்செயலே யென்ப்தனைத் தோழி செவிலிக்கு எடுத்துர்ைத்தல் களவுவெளிப் படுத்தலின் கருத்தர் கும். இங்ங்னம் வெளிப்ப்டுத்தும் முறையின்ை அறத்தொடு நிற்றல. என வழ்ங்குதல் தொலகாபபியனா கால்த் திற்கு முற்பட்ட மரபாகும் எனபது, அத்தொடு நிற்கும் காலத் தன்றி எனவரும் இச்சூத்திரத்தொடரால் 'நன்கு: தெளிய்ப்படும்.

க2 எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்

கூறுதல் உச்ர்அதல் ஏதிடுதலைப்பாடு உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇய ஏழு வகைய் என்மனார் புலவர்

இளம் பூரணம் :

என்க-எனின் - இது தோழி அறத் தொடு நிற்கு மாறு உணர்த். திற்று.

  • இதற்கும் ,பொருள் களவியலுள் தோழிகற்று. உரைக் கின் நிழி உரைக்கப்பட்டது o: (க.உ)

--۔ سہ --سی- چہچسہ.مسپسیہ

1. 'தொகை.இ. யவ்வெழுவகைய என்பது கச் சினார்க்கினியர் கொண்ட பாடம் . à. "தோழிக்குரிய 'கிள்வியெல்லாக், தொகுத்துணர்த்தும் களவியல் உசஆம் சூத்திரத்தில் , முன்னிலையறனெனப்படுத்ல்ென்றிருவகைப் புரை தீர் கிளவி தாயிட்ைப் புகுப்பினு: என் வருக்தொடருக்குரிய உரைப்பகுதியிலே ..இப்பொருளி பற் சூத்திரத்தினைத், தாம் எடுத்துக்கரட்டிப் பின் வருமாறு இதற்கு உரை விளக்கம் தந்தம்ைபின் 'இதற்குப் பொருள் களவியலுள் தோழி கூற்று "உரைக்கின்றுழி

。 *** . . "۰:۱ 3 ار می. உரைக்க்ப்ப்ட்டது. என்றார் இளம் பூரணர்.

எளித்தல் என்பது, త్రానా మిశ 11749 ள்ளிெைனன்று கூறுதல். அதனது பும் மகளுடைத்த யர் தம் வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவராதலான்

எளிய்ன் என்பது கூறி அறத்தொடு நிற்கப்பெறும். எ-று