கி.பாருளியல் நூற்பா க.அ 蛋藤大 உக0. உண்டற் குரிய அல்லாப் பொருளை
உண்டன போலக் கூற லும் மரபே.
இளம் பூரணம் :
என்-எனின். இஃது ஒருசார் வழுவமைத்தலை துதலிற்று.
(இ ள்) உண்டற்றொழிலுக் குரிய வல்லாத பொருளை உண்டனவாகக் கூறலும் மரபென்றவாறு.*
- பசலையால் உணப்பட்டுப் பண்டை நீ ரொழிந்தக்கால்’
- {கலித் கடுத் எனவும்,
'நீலமுண்ட துகில்’
எனவும்,
'கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் - தின்னு மவர்க்காண லுற்று.” - (குறள், கஉசச்}
எனவும் வரும்.
இது சொல்லின்கட் கிடந்ததோ ரொழிபு. (கஅத்
நக்கினார்க்கினியம் : - -
இது, சொல்வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக் கின்றது.
(இ - ள்.) உண்டற்கு உரிய அல்லாப் பொருளை - உண்டற் றொழிலை நிகழ்த்து தற்குரிய வல்லாத பொருளை: உண்டன போலக் கூறலும் மரபே அத் தொழிலை நிகழ்த்தினவாகப் புல னெறிவழக்கஞ் செய்தலும் மரபு (எ . று.)
அது,
"பசலையா லுணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்”
- 4 - (கலி, 15)
என வரும்.
1. உண்டற் றொழிலுக்கு உரியவல்லாத பொருள் என்ற்து, உண்ணுத
லாகிய தொழிலை கிகழ்த்துதற்குரிய வினை முத லல்லாத பசலைநிறம், கண்
முதலிய உணர்வற்ற பொருள்களை ,