பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா ககி ඒර්‍ඝණ්

பற்றிக் கிளர்த்தல். தலைமக்கள் முன்னர்ப் பண்டின் கை கிளர்த்தாராதலாற் புணர்ச்சிக் கொருப்பட்ட வு ள் ள த் தா ள் கிளர்ப்து மென்க இதனாற் பயன் நாண் நீங்கல்.’ (கரு)

பேராசிரியம்

இது, முறையானே மூன்றாவது உணர்த்துதல் நுதலிற்று'

f இ ன் ) அல்குல் தைவரன் முதலாகக் கூ ற ப் ப ட் - ன நான்கும் மூன்றாவதெனப்படும். (எ -று )

மேலது உடை பெயர்த்துடுத்தலாகலான் அதன்வழித் தோன்றுவது உடை பெரிதும் ஞெகிழ்ந்து காட்டுதலாயிற்று' அதனைப் பாதுகாத்தலான். அவ்வற்றம் மறைக்குங் கையினை' அல்குல தைவச லென்றா ணென்பது

அணிந்தவை திருத்தலென்பது, கடிசூத்திரமுதலாயின." திருத்தல், அஃது உடைஞெகிழ்ச்சிபோலப் போற்றிச் செய்வதா கலான் அதனை அல்குல்தைவரலின் பின் வைத்தான்.

இல்வலியுறுத்தலென்பது புணர்ச்சியை வேண்டாதாள் போல்வதோர் வன்மையடைத்துக்கொண்டு செய்தல்: என்னை?

مساس سس موسسه هستعده هستنیس

2. இருகையும் எடுத்தலாவது, தலைவி இங்கனம் உடன்படாதசஸ் பேசிக் விற்பிதும் தலைவனை முயங்க உடன்படும் குறிப்பினால் அவளுடைய கைகள் தாமே முயங்குதற்கு எழுவதுபோன்றதோர் மெய்ப்பாடு. கை கிளர்த்தல் - கைகளை கடனர்த்துதல்.

1. அத்றம் - கானுடையால் மறைத்தற்குதிய கூடத் பகுதி. * هي في معه " *றத்தலோ (அது சr) ஐன வரும் திருக்குறன் தொடர் இங்கு. ஒப்புைேசக்கத்: . ஆாகும்.

2. கடிசூத்திரம் - அரை தான். 8. போத்திச் செய்தல்வது. உடை முதலியன கெகிழாதவாது மூன் ஜனசக்து புதுைகாத்துக்கோள்ளுதல். இச்செவல் கானுடைய மக்களின் கல்லியல்பசதலை,

டி டுக்கையிழக்தவள் கைபோல வாங்கே இடுக்கண் களைவதாம் கட்டி" (திருக்குத்ன் ச.அ.அ)

எ னவருக் திருவின்ஞவர் வாய்மொழியால் கன்குணரலாம்.