பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఓ థీ. தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

ண்ேடுவதன்றெனவுங் கூறியவாறு. இங்ங்னம் அடங்குமென்பது நாடக நூலுள்ளுஞ் சொல்லுபவோவெனின் சொல்லுபவா கலினன்றே அதன்வழி நால்செய்த ஆசிரியர் செயிற்றியனார் சுவையுணர்வும் பொருளும் ஒனறாகவடக்கிச் சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென மூன்றாக்கி வேறுவே றிலக்ணங் கூறி அவற்றை

எண்ணிய மூன்று மொருங்கு பெறுமென துண்ணிதி னுணர்ந்தோர் நுவன்றன. ரென்பா என்றோ தினாாாயிற் றென்பது." (ച)

பாரதியார்

உ. தாலிரண் டாகும பாலுமா ருண்டா.

கருத்து:- இது, முன்னதற்கோர் புறனடை, மேல் முதற் சூத்திரம் கூறும் எண்ணான்குமேயன்றிச் செய்யுட் பொருளாம் கெய்ப்பாட்டுணர்வுகள் வேறுமுளவென்பது கூறுகிறது.

பொருள் :- நாலிரண் டாகும் பாலுமா ருண்டே=செய்யு ளுருப்பாம் மெய்ப்பாட்டுணர்வுகள், மேற்கூறி யாங்கு நந் நான்காய் எண்வகை இயனெறி பிழையாது வருவனவேயன்றி, எவ்வெட்டாய்த் தொக்கு வகைப்படவருந் தன்மைய பிறவும் உள

குறிப்பு :- ஈற்றேகாரம், முதலில் கூறிய எண்ணான்கினின்றும் வேறும் உள்ளவற்றைப் பிரித்தலின் பிரிநிலை ; ஈற்ற. சையுமாம். ஆகும் என்னும் வினைக்குச் செய்யுளுறுப்பாம் மெய்ப்

兹会

8. சுவைகதுக் காரணமாகிய பெ ருளினை நாடக அரங்கினுள் கிறுத்தி, அது கண்டு குறிப்புஞ்சத்துவமும் கிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிற்கொணர்ந்து, அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை அவையிலுள்ளவர்கள் உணர்வாராக வருகின்ற துன் முறைமை யாவும் காடக வழக்கிற்கேயுரிய பகுதியென்பதும், பொருளதிகாரத்துக் கூதப்படும் வழக்கியலாகவே இவை அமையும் என்பதும் புலப்படுத்தல் பிறன் கேட் கூறல் என்னும் உத்திபற்றி இந்நூலில் தொல்காப்பியர்

ன்டுத்துக்காட்டியதன் பயன் என்றவாறு,

4. நாடகத் தமிழ்து லின் வழிதுரல் செய்த செயிற்றியனார், மெய்ப்பாட்டின் வகை அகில சுவைக்கப்படும் பொருள் பொறியுணர்வு, மனக்குறிப்பு, சத்துவம் என்னும் *ன் கதுள் சுவையுணர்வுக் கலைக்கப்படும்பொருளும் ஆகிய இரண்டையும் ஒன்தேன. வடக்கிச் சுவை, குறிப்பு, சத்துவம் என மூன்றாக்கி இலக்கணங் கூதி புன் ச்,