மெய்ப்பாட்டியல் - நூற்பா ச2. ஆஇ
எனவும் ஆராய்த லென்பது தோறறியவாறு காண்க.
விரைவு என்பது-ஒரு பொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான்; கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மன நிகழ்ச்சி.
'கன்றeர் கறவை மான முன் சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே"
(புதம், உ இ}
'போழ்துரண் டுசியின் விரைந்தன்று மாதோ'
(புறம்: அ..}
என வரும். பிறவுமன்ன.
உயிர்ப்பு என்பது-முன்புவிடும் அளவினன் றிச் சுவாதம் நீள விடுதல்.
” ... ... பான்ாட் பள்ளி யானையி னுயிர்த்தென் உள்ள மின்னுந் தன்னுழை யதுவே' )محء . فرنكات (
என வரும்,
கையாறு என்பது-காதலர் பிரிந்தால் வகுத் துன்பமும் அந்நிகரனவும் வருவது.
'தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ"
از ه.ق. تا 68 ) என்றவழிக் கையாறென்பதும் ஓர் மெய்ப்பாடாயிற்று.
இடுக்கண் என்பது-துன்பமுறுதல்.
மேலதனோடு இதனிடை வேறுபாடு என்னை யெனின்,