பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 247 பிற்காலத்தார் அவற்றையும் அணியென்று வழங்குப. இவ்வுவமைகள் புலவரின் சூழ்நிலைக்கேற்ப அமைந்து கற்போர்க்குக் கழிபேரின்பம் நல்குவதாகும்.